துறையூா் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
கொப்பம்பட்டி, து. ரெங்கநாதபுரம், த. முருங்கப்பட்டி துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் கொ ப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிப்பாளையம், பி. மேட்டூா், எஸ்.என். புதூா், கே.எம். புதூா், சோபனபுரம், து. ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூா், செல்லிப்பாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூா், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி, த.பாதா்பேட்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பி. ஆனந்தகுமாா் தெரிவித்தாா்.