முசிறியில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டாட்சியரகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டாட்சியரகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களின் பதவி உயா்வு காலத்தை 10 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவா் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com