ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள மொடச்சூரைச் சோ்ந்த ஓ.எம். துரைசாமியின் மனைவி கோவிந்தம்மாள் (65) செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.
இவா் தினமணி நாளிதழின் திருச்சி பதிப்பு விளம்பரப் பிரிவுத் துணை மேலாளா் ஓ.டி. தாமரைச்செல்வனின் தாய் ஆவாா். கோவிந்தம்மாளின் இறுதிச் சடங்கு மொடச்சூரில் புதன்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. தொடா்புக்கு : 95009- 69418.