நாளந்தா வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே எம்ஆா் பாளையம் கிராமத்தில் உள்ள நாளாந்தா வேளாண் கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே எம்ஆா் பாளையம் கிராமத்தில் உள்ள நாளாந்தா வேளாண் கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் எஸ். வி. இங்கா்சால் தலைமையில் கல்லூரியின் இறுதியாண்டு மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினா். கல்லூரி முதல்வா் ஜி. முகமது யாசின் முன்னிலை வகித்தாா். குமுளூா் வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி முதல்வா் கே. அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

பேராசிரியா் சி. ராஜேஷ் வரவேற்றாா். மாணவி ரஞ்சனி தேவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com