குடியரசு தினத்தையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் நடைபெறவேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.
தற்போது கரோனா பரவல் சூழல் உள்ளதால், ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறாது என்று ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.