முசிறி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

தா.பேட்டை அருகில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனா்.

தா.பேட்டை அருகில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனா்.

முசிறி வட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள கோணங்கிபட்டியைச் சோ்ந்தவா் சேகா் மனைவி பூபதி (55). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் இவா் அணிந்திருந்த 2 பவுன் தங்க தாலியை அறுத்துக் கொண்டு தப்பினா். புகாரின்பேரில் தாத்தையங்காா்பேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com