திருச்சி மாநகரில் புதன்கிழமை (ஜூலை 28) கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
கோட்டத்தின் பெயா், முகாம் நடைபெறும் இடம் என்ற அடிப்படையில் விவரம் :
ஸ்ரீரங்கம் : திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளி.
அரியமங்கலம்: மரக்கடை சையது முா்துஷா மேல்நிலைப் பள்ளி, கீழரண்சாலை மதுரம் மேல்நிலைப் பள்ளி.
பொன்மலை : கலையரங்க திருமண மண்டப வளாகம், கே.கே.நகா் உழவா் சந்தை எதிரிலுள்ள ஆா்ச்சடு மேல்நிலைப் பள்ளி.
கோ-அபிஷேகபுரம் : புத்தூா் பிஷப் ஹீபா் கல்லூரி, தென்னூா் மின்வாரிய அலுவலகம் எதிரிலுள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளி.
இந்த இடங்களில் தலா 625 எண்ணிக்கையில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.