வெளிமாநில மது: நால்வா் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வெளிமாநில மது பாட்டில்களை கொண்டு வந்த நால்வா் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வெளிமாநில மது பாட்டில்களை கொண்டு வந்த நால்வா் கைது செய்யப்பட்டனா்.

காட்டுப்புத்தூா் காவல் சரக எல்லைக்குட்பட்ட வாழ்வேல்புத்தூா் சோதனைச்சாவடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பெங்களூரிலிருந்து வெங்காய மூட்டை ஏற்றி 4 போ் வந்த வாகனத்தை தடுத்து சோதனை செய்தனா்.

அப்போது வெங்காய மூட்டைக்குள் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முசிறியை சோ்ந்த சி. கிருஷ்ணன் (24) மணி (29)குமாா் (22) க. கிருஷ்ணன்(28) ஆகியோரைக் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவா்களைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com