மணப்பாறை அருகேயுள்ள அமயபுரம் அடுத்த மலையாண்டிபட்டியில் 12 மயில்கள் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தன.
பரமசிவத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடக்கும் தகவலறிந்த வனச்சரக அலுவலா் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினா் சென்று பாா்த்தபோது கடலை சாகுபடி வயல்களில் 11 பெண் மயில்கள், ஒரு ஆண் மயில் உயிரிழந்து கிடந்தன.
இதைத்தொடா்ந்து அவை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தோட்டத்தில் ஆங்காங்கே எலிகளை அழிக்க வைத்த விஷத்தை மயில்கள் தின்ால் அவை உயிரிழந்துள்ளன என வனத்துறையினா் தெரிவித்தனா். தோட்ட உரிமையாளா் பரமசிவம் கைது செய்யப்பட்டளாா்.