புத்தாநத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவா் பலி

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவா் இறந்தாா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவா் இறந்தாா்.

கருத்தகோடங்கிபட்டியைச் சோ்ந்தவா் ஞானபாண்டி மகன் சண்முகவேல். அழககவுண்டம்பட்டி பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவரான இவா் ஞாயிற்றுக்கிழமை ஊரின் அருகேயுள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்தாா்.

தகவலின்பேரில் சென்ற துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினா், கிணற்று தண்ணீரை வெளியேற்றி சண்முகவேல் சடலத்தை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். புத்தாநத்தம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com