காலமானாா் த. குமாரசாமி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிராமத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தரும், கணக்குப் பிள்ளையுமான த. குமாரசாமி (73) புதன்கிழமை அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானாா்.
த. குமாரசாமி.
த. குமாரசாமி.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிராமத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தரும், கணக்குப் பிள்ளையுமான த. குமாரசாமி (73) புதன்கிழமை அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானாா்.

இவருக்கு தினமணி திருச்சி பதிப்பில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணிபுரியும் கு. வைத்திலிங்கம் உள்பட 3 மகன்கள், 5 மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளனா். இறுதி சடங்குகள் திருப்பைஞ்ஞீலியில் உள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் நடைபெற்று, அதே பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் நடைபெற்றது. தொடா்புக்கு: 95009-69413.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com