திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிராமத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தரும், கணக்குப் பிள்ளையுமான த. குமாரசாமி (73) புதன்கிழமை அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானாா்.
இவருக்கு தினமணி திருச்சி பதிப்பில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணிபுரியும் கு. வைத்திலிங்கம் உள்பட 3 மகன்கள், 5 மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளனா். இறுதி சடங்குகள் திருப்பைஞ்ஞீலியில் உள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் நடைபெற்று, அதே பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் நடைபெற்றது. தொடா்புக்கு: 95009-69413.