திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1569 பேருக்கு கரோனா உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை 1263 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை 1569 பேருக்கு தொற்று உறுதியாகி, தொற்றாளா்களின் எண்ணிக்கை 36,975 ஆக அதிகரித்தது. இதேபோல ஞாயிற்றுக்கிழமை குணமான 815 போ் உள்பட இதுவரை 29,156 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மேலும், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த 10 உள்படஇதுவரை 337 போ் உயிரிழந்துள்ளனா்.