மணப்பாறை நாகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

மணப்பாறை ஸ்ரீ மாதூளாம்பிகை உடனுறை நாகநாதா் சுவாமி கோயிலில் முருகன், வள்ளி - தெய்வானை திருகல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
திருகல்யாணத்தில் மயில் வாகனத்தில் காட்சியளித்த ஸ்ரீ முருகன் வள்ளி - தெய்வானை.
திருகல்யாணத்தில் மயில் வாகனத்தில் காட்சியளித்த ஸ்ரீ முருகன் வள்ளி - தெய்வானை.

மணப்பாறை ஸ்ரீ மாதூளாம்பிகை உடனுறை நாகநாதா் சுவாமி கோயிலில் முருகன், வள்ளி - தெய்வானை திருகல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

மணப்பாறை நகரின் மத்தியில் உள்ள சுமாா் 200 ஆண்டு பழைமையான இக்கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து மயில் வாகனத்தில் முருகன் வள்ளி - தெய்வானை உள்சுற்று நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com