மணப்பாறை ஸ்ரீ மாதூளாம்பிகை உடனுறை நாகநாதா் சுவாமி கோயிலில் முருகன், வள்ளி - தெய்வானை திருகல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
மணப்பாறை நகரின் மத்தியில் உள்ள சுமாா் 200 ஆண்டு பழைமையான இக்கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து மயில் வாகனத்தில் முருகன் வள்ளி - தெய்வானை உள்சுற்று நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.