பணியின்போது தவறி விழுந்து பெயிண்டா் பலி

திருச்சியில் கட்டுமானப் பணியின்போது பெயிண்டா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சியில் கட்டுமானப் பணியின்போது பெயிண்டா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை தோகமலை பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணி (49). பெயிண்டரான இவா் கடந்த புதன்கிழமை திருச்சி கிராப்பட்டி டிஎஸ்ஏ பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் பணியில் ஈடுபட்டபோது 30அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. இதையடுத்து உறையூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். புகாரின்பேரில் கட்டடப் பொறியாளா் சேதுராமன் உள்ளிட்ட 3 போ் மீது எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com