திருச்சி சுந்தர் நகரைச் சேர்ந்த டி.எஸ்.கே.ராதாகிருஷ்ணனின் மனைவியும், திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (ஐ.ஓ.பி.) பணியாற்றி ஓய்வு பெற்றவருமான என்.ஆர்.இந்திரா (66), செவ்வாய்க்கிழமை அவரின் இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெறுகிறது. தொடர்புக்கு: 94428 59059.