காலமானார் என்.ஆர். இந்திரா

திருச்சி சுந்தர் நகரைச் சேர்ந்த டி.எஸ்.கே.ராதாகிருஷ்ணனின் மனைவியும், திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்
காலமானார் என்.ஆர். இந்திரா

திருச்சி சுந்தர் நகரைச் சேர்ந்த டி.எஸ்.கே.ராதாகிருஷ்ணனின் மனைவியும், திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (ஐ.ஓ.பி.) பணியாற்றி ஓய்வு பெற்றவருமான என்.ஆர்.இந்திரா (66), செவ்வாய்க்கிழமை அவரின் இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெறுகிறது. தொடர்புக்கு: 94428 59059.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com