திருச்சியில் மேலும் 56 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சியில் மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 74,763 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை குணமான 27 போ் உள்பட இதுவரை 73138 போ் குணமடைந்துள்ளனா். 611 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் மேலும் ஒருவா் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1014 ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com