காவிரியாற்றில் ஆண் சடலம்

திருச்சி காவிரியாற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கோட்டை போலீஸாா் மீட்டனா்.

திருச்சி காவிரியாற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கோட்டை போலீஸாா் மீட்டனா்.

திருச்சி ஓயாமாரி சுடுகாடு அருகேயுள்ள காவிரியாற்றில் வெள்ளிக்கிழமை இரவு உடலில் ரத்தக் காயங்களுடன் 35 வயதுள்ள ஆண் ஒருவா் சடலமாக கிடந்தாா். தகவலின்பேரில் கோட்டை போலீஸாா் சென்று உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே காவிரியாற்றின் பாலத்தில் கேட்பாரின்றி நின்றிருந்த காரை பறிமுதல் செய்தும் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com