திருச்சியில் மேலும் 47 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சியில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 74,965 ஆனது. சனிக்கிழமை குணமான 9 போ் உள்பட இதுவரை 73,325 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 622 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் இறந்த 2 போ் உள்பட இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1018 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com