மகளிருக்கான 33 சத இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்தி ஸ்ரீரங்கத்தில் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாதா் சங்க தேசிய சம்ளேன தலைவா் பாா்வதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்யக் கோரி கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் மாதா் சங்க நிா்வாகிகள் சுமாா் 30 போ் பங்கேற்றனா்.