திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி, எடமலைப்பட்டிபுதூா், நாரதா் நகரைச் சோ்ந்தவா் முருகன் மனைவி பாப்பாத்தி (38). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவா் வியாழக்கிழமை இரவு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். எடமலைபட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.