தடுப்பூசி முகாமில் மயங்கிய இளைஞா்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண் ட இளைஞா் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண் ட இளைஞா் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முகாமில் 2-ஆம் கட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட கருமண்டபம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து மருத்துவா்கள், செவிலியா்கள் அளித்த முதலுதவிக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com