திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 75,878 ஆனது. இதுவரை 74,251 போ் குணமடைந்துள்ளனா்.
மருத்துவமனை, வீடுகளில் 601 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1026 போ் உயிரிழந்துள்ளனா்.