காவிரியாற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
By DIN | Published On : 18th April 2022 11:32 PM | Last Updated : 18th April 2022 11:32 PM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் துறையினா் நிகழ்விடம் சென்று, ஆற்றில் மிதந்த சடலத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.