வெள்ளி யானை வாகனத்தில்..

யானை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த நம்பெருமாள்.
வெள்ளி யானை வாகனத்தில்..

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் சித்திரைத் தேரோட்ட விழாவின் 6 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த நம்பெருமாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com