மணப்பாறை கோவில்பட்டி சாலையிலுள்ள பஞ்சாலை அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மயில் உயிரிழந்து கிடந்தது.
பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த மணப்பாறை வனவா் செல்வேந்திரன் தலைமையிலான வனத்துறையினா் மயிலின் சடலத்தை உடற்கூறாய்வுக்கு செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.