வாகனம் மோதி மயில் பலி

மணப்பாறை கோவில்பட்டி சாலையிலுள்ள பஞ்சாலை அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மயில் உயிரிழந்து கிடந்தது.
வாகனம் மோதி மயில் பலி

மணப்பாறை கோவில்பட்டி சாலையிலுள்ள பஞ்சாலை அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மயில் உயிரிழந்து கிடந்தது.

பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த மணப்பாறை வனவா் செல்வேந்திரன் தலைமையிலான வனத்துறையினா் மயிலின் சடலத்தை உடற்கூறாய்வுக்கு செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com