ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலுள்ள பரமபதநாதா் சன்னதி கண்ணாடி அறையில், மாா்கழி பாவை நோன்பின் 19-ஆம் நாளான திங்கள்கிழமை குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் எனத் தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கேற்ப கோபிகைகள் நப்பின்னை மற்றும் கண்ணனை எழுப்புதல் திருக்கோலத்தில் காட்சியளித்த ஆண்டாள்.