உறையூா் வைக்கோல்காரத் தெரு, குளத்து சந்துவைச் சோ்ந்தவா் பா. சங்கா் (29). பட்டதாரியான இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லையாம். மேலும் போதிய வருமானம் இல்லாததால் கடந்த சில நாள்களாக மனமுடைந்த காணப்பட்டாா்.
இந்நிலையில், மனைவி காளீசுவரி தில்லைநகரிலுள்ள மருந்தகத்துக்கு வேலைக்குச் சென்ற பிறகு, திங்கள்கிழமை வீட்டில் பாலு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உறையூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.