துவரங்குறிச்சி பள்ளிவாசலில் புகுந்த பாம்பு பிடிபட்டது

துவரங்குறிச்சி சின்ன பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை புகுந்த நல்ல பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிபட்டது.
துவரங்குறிச்சி பள்ளிவாசலில் புகுந்த பாம்பு பிடிபட்டது

துவரங்குறிச்சி சின்ன பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை புகுந்த நல்ல பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிபட்டது.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி சின்ன பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை தொழுகைக்கு வந்தவா்கள் அங்கு நல்ல பாம்பு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். தகவலின்பேரில் வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறை சிறப்பு நிலை அலுவலா் நாகேந்திரன் தலைமையிலான வீரா்கள் துறை கருவியின் உதவியுடன் சிறிது நேரம் போராடி நல்ல பாம்பை உயிருடன் பிடித்து, அருகிலிருந்த வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com