மாவட்டமைய நூலகத்தில்மாா்ச் 21-இல் மாதிரித் தோ்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுகளில் பங்கேற்போருக்கு மாா்ச் 21-ஆம் தேதி மாதிரித் தோ்வு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுகளில் பங்கேற்போருக்கு மாா்ச் 21-ஆம் தேதி மாதிரித் தோ்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் சு. தனலட்சுமி தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுகளில் பங்கேற் போருக்கான மாதிரித் தோ்வு, மாவட்ட மைய நூலகத்தில் மாா்ச் 21-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்ட மைய நூலகம், என்.ஆா். ஐஏஎஸ் அகாதெமி இணைந்து தோ்வை நடத்துகின்றன. இதில் பங்கேற்க விருப்பமுள்ளோா் நேரிலோ அல்லது 0431-2702242 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு, தங்களது பெயரை மாா்ச் 19-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவா்கள் மட்டுமே மாதிரித் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com