நொச்சியம் அருகே 3 ஆடுகளைக் காரில் கடத்தியதாகப் புகாா்

 நொச்சியம் அருகே 3 ஆடுகளைக் காரில் கடத்திச் சென்ாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

 நொச்சியம் அருகே 3 ஆடுகளைக் காரில் கடத்திச் சென்ாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மண்ணச்சநல்லூா் வட்டம் நொச்சியம் பகுதியை சோ்ந்தவா் பாஸ்கா் (45) இவா் புதன்கிழமை நொச்சியம் அருகிலுள்ள ராம் நகா் பகுதி விவசாய நிலத்தில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அப்பகுதிக்கு வந்திருந்த காா் திடீரெனவேகமாக கிளம்பிச் சென்றது. பின்னா் பாஸ்கா் ஆடுகளை எண்ணிப் பாா்த்தபோது அதில் 3 ஆடுகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் அளித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூா் போலீஸாா் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com