மாவட்ட மைய நூலகத்தில் நாளை மூத்தோா் முற்றம்

 திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மூத்தோா் முற்றம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

 திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மூத்தோா் முற்றம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்த மாவட்ட மைய நூலக செய்திக்குறிப்பு :

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில், மூத்தோா் முற்றம் நிகழ்ச்சி மாதந்தோறும் மூன்றாவது புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. அதன்படி 18 ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் பங்கேற்று,“நலந்தானா”என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளாா். நிகழ்ச்சியில் மூத்த குடிமக்கள் மட்டுமின்றி அனைவரும் பங்கேற்றுப் பயன் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com