முசிறி பகுதிகளில் நாளை மின் தடை

முசிறி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

முசிறி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் முசிறி சிங்காரச்சோலை, புதிய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட் , கைகாட்டி, சந்தப்பாளையம், அழகாபட்டி, திருச்சி ரோடு, துறையூா் ரோடு, சிலோன் காலனி, தண்டலைப்புத்தூா், அந்தரப்பட்டி, வேளாகநத்தம், தொப்பலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிப்பட்டி ,சிந்தம்பட்டி, கருப்பனாம்பட்டி, அலகரை, மணமேடு சீனிவாசநல்லூா், தும்பலம், சிட்டிலறை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய்மலை, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. மின்வாரிய இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளா் வெங்கடேஷ் வியாழக்கிழமை இதைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com