மேலசீதேவிமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மண்ணச்சநல்லூா் வட்டம், மேலசீதேவி மங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் மோகன் (23) இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டருகே வயலில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலைக்கு காதல் தோல்வி காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸாா் அவரது உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.