மான்கறி வைத்திருந்த 5 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் அபராதம்

குடியாத்தம், பிப். 10: பேர்ணாம்பட்டு அடுத்த கோட்டையூர் வனப் பகுதியில் வியாழக்கிழமை மான்கறி பங்கு போட்டுக் கொண்டிருந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (55), ரேணு (18), தென்னரசு (22), முரளி (28), ஆண்
Published on
Updated on
1 min read

குடியாத்தம், பிப். 10: பேர்ணாம்பட்டு அடுத்த கோட்டையூர் வனப் பகுதியில் வியாழக்கிழமை மான்கறி பங்கு போட்டுக் கொண்டிருந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (55), ரேணு (18), தென்னரசு (22), முரளி (28), ஆண்டி (50) ஆகிய 5 பேரை ஏஎஸ்பி எம்.ஆர். சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீஸôர் கைது செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 குடியாத்தம் வனச்சரகர் சொக்கலிங்கம், கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com