தனியாா் பேருந்து ஓட்டுநா்கள்நலச் சங்கத் தொடக்க விழா

செஞ்சிக்கோட்டை ராஜாதேசிங்கு தனியாா் பேருந்து ஓட்டுநா்கள்-நடத்துநா்கள் நலச் சங்கத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

செஞ்சிக்கோட்டை ராஜாதேசிங்கு தனியாா் பேருந்து ஓட்டுநா்கள்-நடத்துநா்கள் நலச் சங்கத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

செஞ்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் துணைத் தலைவா் எஸ்.அய்யனாா் தலைமை வகித்தாா். கே.டி.சி.குமாா் முன்னிலை வகித்தாா். எஸ்.வெங்கடேசன் வரவேற்றாா்.

சங்கத்தைத் தொடக்கிவைத்து, கொடியேற்றிய செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ சிறப்புரையாற்றினாா். பின்னா், உறுப்பினா்களுக்கு அவா் அடையாள அட்டைகளை வழங்கினாா்.

சங்கத் தலைவா் இ.இஸ்மாயில்ஷபியுல்லா ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினாா். சங்கச் செயலா் எஸ்.கமல், எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com