• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்

வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

By கடலூர்  |   Published on : 08th March 2016 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

கடலூரில் வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கடலூர் நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலையம், சந்தைகளில் நகராட்சி நிர்வாகம் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு வருகிறது. இதன்படி, பேருந்து நிலையத்தில் வாடகைக்கு விடப்பட்ட கடைகளில் 15 பேர் தொடர்ந்து வாடகை செலுத்தாமல் இருந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட நகராட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், 15 கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

எனினும், உரிய வாடகை பாக்கி செலுத்தாததைத் தொடர்ந்து நகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர் பி.குமார்சிங் தலைமையில் சந்தை கண்காணிப்பாளர் இளங்கோ, வருவாய் ஆய்வாளர்கள் சீனுவாசன், ரமேஷ், ஜெய்சங்கர், கணேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட கடைகளுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில், 13 கடைகள் தங்களது வாடகை பாக்கியில் ரூ.12.30 லட்சம் செலுத்தின. எனினும், ரூ.2.07 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாத தாட்சாயினி, ரூ.2.17 லட்சம் பாக்கி வைத்திருந்த அருணாசலம்  ஆகியோரது கடைகளை நகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோன்று, பான்பரி சந்தை, முதுநகர் பக்தவச்சலம் சாலை, அண்ணா சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகளுக்கு பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக வாடகை பாக்கி செலுத்த வேண்டும்.

இல்லையெனில் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்