• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்

காவல் துறையினருக்கு தபால் வாக்கு: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

By கடலூர்  |   Published on : 11th March 2016 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

சட்டப் பேரவைத் தேர்தலில் காவல்துறையினர், போக்குவரத்துத் துறையினர் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் கடலூர் மாவட்டக்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் பி.பாலு தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் எம்.சேகர் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம், தெருமுனைப் பிரசாரம் நடத்தி வாக்குகள் சேகரிப்பது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முழு ஆதரவை தெரிவிப்பது.

தேர்தலில் பணிகளில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை வழங்குவதைப் போல் காவல்துறை மற்றும் அரசுப் போக்குவரத்துத் துறைகளில் பணியாற்றுபவர்களும் வாக்கினைச் செலுத்தும் வகையில் தபால் வாக்கு வழங்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியினரை தேசத் துரோகிகள் எனக்கூறிய பாஜகவின் எச்.ராஜாவை வன்மையாகக் கண்டிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 கூட்டத்தில், வட்டச் செயலர்கள் ப.ஜெகரட்சகன், ஆர்.சக்திவேல், கே.கலியபெருமாள், ஏ.ராஜீ, பி.ஜெயின்ராம், நகரச் செயலர்கள் என்.ராமமூர்த்தி, எஸ்.டி.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் நகரச் செயலர் ஜி.மணிவண்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்