• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்

தொழிலாளி அடித்துக் கொலை: 5 பேர் கைது

By கடலூர்  |   Published on : 20th March 2016 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

கடலூரில் தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் முதுநகர் பீமாராவ் நகரைச் சேர்ந்தவர் செ.மணிகண்டன் (45). தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் சரவணன், அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகள் திவ்யா என்பவரை திருமணம் செய்துகொண்டு அவரது வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் வேலாயுதத்தின் உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கு சீர் செய்வது தொடர்பாக சரவணனுக்கும், வேலாயுதத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சரவணனுக்கு ஆதரவாக அவரது தந்தை மணிகண்டன், தாயார் அருந்ததி, சகோதரர் பிரதாப் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு வேலாயுதம் வீட்டுக்கு வந்து தட்டிக்கேட்டுள்ளனர்.

அப்போது, இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதில் வேலாயுதம் தரப்பினர் இரும்பு கம்பி, கம்புகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனராம். இச்சம்பவத்தில் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரும் காயமுற்றனர். உடனடியாக அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மணிகண்டன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி 9 பேர் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். மேலும், வேலாயுதம் (43), அவரது தரப்பைச் சேர்ந்த தினேஷ் (22), தேவநாதன் (42), சந்துரு (19), விக்னேஷ் (19) ஆகியோரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்