• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

05:24:17 PM
வியாழக்கிழமை
21 பிப்ரவரி 2019

21 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்

சாலையை அகலப்படுத்திய பின்னரே கால்வாய் அமைக்க வேண்டும்: பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

By  கடலூர்,  |   Published on : 12th July 2018 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

சாலையை அகலப்படுத்திய பின்னரே, கால்வாயை அமைக்க வேண்டும் என பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
 கடலூர் அனைத்துப் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார் தலைமையில் நிர்வாகிகள் தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் நகரின் முக்கியச் சாலைகளான மஞ்சக்குப்பம், பாரதி சாலை ஆகியவை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் வருகிறது. இந்தச் சாலைகளில் ரூ. 15 கோடியில் மோகினி பாலத்திலிருந்து மஞ்சக்குப்பம், நேதாஜி சாலையின் இருபக்கமும் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தச் சாலைகள் குறுகிய நிலையில் உள்ளதால், அவற்றை இரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இந்தச் சாலைகளை விரிவாக்கம் செய்த பின்னரே கழிவுநீர் கால்வாயை அமைக்க வேண்டும்.
 படை வீரர்கள் மாளிகை எதிரே சிப்காட் தொழில் சாலை மூலம் அமைக்கப்பட்ட பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது. இதனால், அந்தச் சாலை வழியாக வரும் வாகனங்கள் எதிரே வருபவர்களுக்குத் தெரிவதில்லை. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இந்தப் பூங்காவை அகற்றிவிட்டு, சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். மனு அளிப்பின் போது, பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.சிவாஜிகணேசன், எம்.சுப்புராயன், எம்.குருராமலிங்கம், துரை.வேலு, நிர்வாகிகள் க.தர்மராஜ், ஏ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சையதுமுஸ்தபா, மு.கார்த்திகேயன், ராமலிங்கம், என்.கஞ்சமலை ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

மகாமக தீர்த்தவாரி விழா
பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 

வீடியோக்கள்

தமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்
பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்
ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்
கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்