சிதம்பரம் சிவசுப்பிரமணியன் நகரைச் சோ்ந்த சரோஜா (82) அண்மையில் காலமானாா். இவரது கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினா் சண்முகம், சிதம்பரம் சுப்ரீம் அரிமா சங்க நிா்வாகிகள் சிவப்பிரகாசம், ஞானசேகா், வெங்கடேசன், கங்காதரன், பாலகிருஷ்ணன் ஆகியோா் செய்தனா்.