சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளராக வேளாண் விரிவாக்கத் துறை பேராசிரியா் பொ. ஜெயசீலன் (படம்) நியமிக்கப்பட்டாா்.
பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் பரிந்துரையின் பேரில், பதிவாளா் என்.கிருஷ்ணமோகன் இவரை இந்தப் பொறுப்பில் நியமித்தாா்.