குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு, கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் டி.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.சிங்காரவேலு வரவேற்றஹார். சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர் பவுல்ராஜ், முனைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பயிற்சியளித்தனர்.