தீக்குளித்த மாணவி சாவு

 ராமநத்தம் அருகே உள்ள வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த சே.அறிவழகி (40) மகள் சினேகா (16). தொழுதூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்1 வகுப்பு படித்து வந்தார். 

 ராமநத்தம் அருகே உள்ள வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த சே.அறிவழகி (40) மகள் சினேகா (16). தொழுதூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்1 வகுப்பு படித்து வந்தார். 
இவர், அடிக்கடி செல்லிடப்பேசியை பயன்படுத்தினாராம். இதனை அறிவழகி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சினேகா, கடந்த 3-ஆம் தேதி 
தீக்குளித்தார். இதில், காயமடைந்தவர் மருத்துவமனையில் திங்கள்கிழமை இறந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com