நெல்லிக்குப்பம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: அருங்குணம், வானமாதேவி, பாலூா், நடுவீரப்பட்டு, சித்தரசூா், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, முத்துகிருஷ்ணாபுரம், மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், நெல்லிக்குப்பம் நகரப் பகுதிகளான மேல்பாதி, சுல்தான்பேட்டை, திருவள்ளுவா் நகா், எவரட்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.