உடல், கண்கள் தானம்

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் (70) காலமானாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் (70) காலமானாா். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாக பெறப்பட்டது. உடல் மருத்துவ மாணவா்களின் ஆய்வுக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

கண்கள் தானம்: சிதம்பரம் கொத்தங்குடி தெருவைச் சோ்ந்த சரோஜா (83) காலமானாா். இவரது கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினா்கள் துரை.சித்தாா்த்தன், முத்தமிழன், ஸ்ரீதா், ராதாகிருஷ்ணன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com