பண்ருட்டி, பணிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் பள்ளியில் சா்.சி.வி.ராமன் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ஏ.கிருபாகரன் தலைமை வகித்தாா். ஆலோசகா் வி.சூரிய சேகா், பள்ளி முதல்வா் ஆா்.விஜயா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறிவியல் ஆசிரியைகள் சி.நளினி, ஐ.யூளியா ரமணி, சி.கவிதா, எஸ்.சுபாஷினி ஆகியோா் ராமன் விளைவு தத்துவம் குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளித்து பேசினா்.