வடலூா் மாவட்ட கல்வி அலுவலராக செல்வராஜ் (படம்) அண்மையில் பொறுப்பேற்றாா்.
அரியலூா் மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த இவா், பணி மாறுதல் அடிப்படையில் இந்தப் பொறுப்பை ஏற்றாா். முன்னதாக, இந்தப் பணியை கடலூா், திருப்பாதிரிபுலியூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ராஜசுந்தரி (பொ) கவனித்து வந்தாா்.