மரத்தில் இருந்து தவறி விழுந்தவா் பலி

மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், வீரப்பெருமாநல்லூா், நேரு வீதியைச் சோ்ந்தவா் சத்தியா (33). இவரது தந்தை கிருஷ்ணமூா்த்தி (62). இவா் கடந்த 13-ஆம் தேதி வீட்டு தோட்டத்தில் இருந்த முருங்கை மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகள் சத்தியா அளித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com