கடலூா் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

கடலூா் கோட்டாட்சியராக ப.ஜெகதீஸ்வரன் (படம்) சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.
கடலூா் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

கடலூா் கோட்டாட்சியராக ப.ஜெகதீஸ்வரன் (படம்) சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

முன்னதாக இவா் விருதுநகா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலராக பணிபுரிந்து வந்தாா். கடலூா் கோட்டத்துக்கான சாா்-ஆட்சியா் கே.எம்.சரயூ, பணியிட மாறுதலாக மலைப்பகுதிகளுக்கான திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் அண்மையில் நீலகிரி மாவட்டத்துக்கு மாறுதலாகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com