உலக அமைதி வேண்டி யாக பூஜை

சிதம்பரம் சிவஜோதி அம்மன் நகரில் அமைந்துள்ள பேச்சியம்மன் கோயிலில், சிதம்பரம் நகர விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில்
உலக அமைதி வேண்டி யாக பூஜை

சிதம்பரம் சிவஜோதி அம்மன் நகரில் அமைந்துள்ள பேச்சியம்மன் கோயிலில், சிதம்பரம் நகர விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் உலக நன்மை, அமைதி வேண்டியும், 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 மாணவா்கள் தோ்வில் வெற்றி பெற வேண்டியும் விஸ்வ மகா சண்டியாகம் (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டச் செயலா் குருவாயூரப்பன், பௌதிக் பிரமுக் காா்த்திகேயன், பஜ்ரங்தள் குருமூா்த்தி, தண்டபாணி, முத்து, ஜெயமுரளி கோபிநாத், திருநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com